பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Wednesday, December 11, 2013

வீட்டின் அருகில் பள்ளி....ஆதரிப்பீர்




வீட்டின் அருகில் பள்ளி இருக்க

பஸ்சில் 

பச்சிளம் குழந்தைகளுக்கு 

பல மைல் தூரப் பயணம் எதற்கு?

படிக்கும் பிள்ளை எந்தப் பள்ளியில் 

இருந்தாலும் படிக்கும்.

படிப்பு முக்கியம் 

உயிர் அதை விட முக்கியம்.


இன்று எங்கள் ஊரின் அருகில், பள்ளிப் பேருந்தும், பால் 
வண்டியும் மோதி விட்டது. அதிர்ஷ்ட வசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.




5 comments:

  1. நல்லது...நன்றி...

    மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

    ReplyDelete
  2. யோசிக்க வேண்டிய விசயம்தான். ஆனா, யாரும் மாற மாட்டாங்க.

    ReplyDelete
    Replies
    1. கஷ்டமாக இருக்கிறது. பல லட்சம் செலவழித்து, தொலைவில் உள்ள ஊரில் படிக்க வைப்பதை பெருமையாக நினைக்கும் பெற்றோர்கள் மாறுவார்களா? கருத்துக்கு நன்றி.........

      Delete
  3. புகைப் படத்தைப் பார்த்தாவது உரியவர்கள் மனம் மாறினால் நல்லதுதானே.
    'படிக்கும் பிள்ளை எந்தப் பள்ளியில் இருந்தாலும் படிக்கும்' என்பது முற்றிலும் உண்மையே!

    ReplyDelete
  4. தங்கள் கருத்துக்கு நன்றி.................

    ReplyDelete

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்