Tuesday, July 23, 2013
Friday, July 12, 2013
என் அப்பாவிடம் கேட்டேன்...
என் அப்பாவிடம்
எனக்கு பிடித்த லட்டு கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்
எனக்கு பிடித்த பொம்மை கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்
எனக்கு பிடித்த புத்தாடை கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்
எனக்கு பிடித்த சைக்கிள் கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்
எனக்கு பிடித்த இரு சக்கர வாகனம் கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்
இப்படி எல்லாம் வாங்கி கொடுத்த என் அப்பாவிடம்
எனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கச் சொன்னேன்.
முடியாது என்று சொல்லி விட்டார்.
என்னோடு சில நிமிடங்கள்(அ)சில நாட்கள் இருக்கும் எனக்கு பிடித்த
எல்லாவற்றையும் வாங்கி கொடுத்த என் அப்பா..........
என் வாழ்நாள் முழுவதும் என்னோடு இருக்கும் எனக்கு பிடித்த
பெண்ணை திருமணம் செய்ய மட்டும் ஏன் மறுக்கிறார்?
அவர் (அ) அவர்கள் மட்டும் சரி என்று சொல்லி இருந்தால்
பலர்
காதல் திருமணம் - நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாறியிருக்கும்.
Saturday, July 6, 2013
Tuesday, July 2, 2013
பதில் சொல்லுங்கள் பார்போம் ...............
அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு
வந்த ஒரு இளைஞனை அக்கா காதலிக்கிறாள்.
இறுதிச் சடங்கிற்கு வந்து சென்ற இளைஞனை(காதலனை)
மணம் முடிக்க நினைத்த அக்கா
எங்கு தேடியும் அவன் கிடைக்காமல்,
கடைசியில் தன் தங்கையை கொன்று விடுகிறாள்.
ஏன் அவள் தன் தங்கையைக் கொன்றாள்?
ஒரு நேர்முகத் தேர்வில் கேட்க்கப்பட்ட கேள்வி இது ?
பதில் சொல்லுங்கள் பார்போம் ...............
வந்த ஒரு இளைஞனை அக்கா காதலிக்கிறாள்.
இறுதிச் சடங்கிற்கு வந்து சென்ற இளைஞனை(காதலனை)
மணம் முடிக்க நினைத்த அக்கா
எங்கு தேடியும் அவன் கிடைக்காமல்,
கடைசியில் தன் தங்கையை கொன்று விடுகிறாள்.
ஏன் அவள் தன் தங்கையைக் கொன்றாள்?
ஒரு நேர்முகத் தேர்வில் கேட்க்கப்பட்ட கேள்வி இது ?
பதில் சொல்லுங்கள் பார்போம் ...............
வெ. இறைஅன்பு
நல்ல கதை
சின்ன சாவியைப் பார்த்து கேட்டது.
எவ்வளவு தான் அடித்தாலும் என்னால் ஒரு பூட்டை திறக்க முடியவில்லை.
இவ்வளவு சிறியதாக இருக்கும் நீ,
அவ்வளவு பெரிய பூட்டை எளிதாக திறந்து விடுகிறாய்.
அது எப்படி சாத்தியமாகிறது? என்று கேட்டது.
அதற்கு அந்த சாவி சொன்னது .
நீ வெளியில் இருந்து வேலை செய்கிறாய்.
நான் உள்ளே சென்று வேலை செய்கிறேன்.
அதனால் தான் என்னால் பூட்டை எளிதாக திறக்க முடிகிறது என்று சொன்னது.
எந்த ஒரு பிரச்சனையையும் நாம் மனதின் உள்ளே கொண்டு செல்லும் போது, அதற்கு எளிதில் தீர்வு காண முடிகிறது.
கதை : வெ . இறைஅன்பு
Subscribe to:
Posts (Atom)