பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Wednesday, June 5, 2013

கொஞ்சம் இதைப் படியுங்க.........

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 


ரொம்ப ரொம்ப நல்ல சட்டம்.

நாம் எல்லோரும் இனிமேல் எல்லா தகவலையும் எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.

இனிமேல் இந்தியாவில் எந்த தப்பும் நடக்காது.

இந்தியா வல்லரசு ஆகிவிடும்.

   ஆனால் எனக்கு மட்டும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பதில் வரவில்லை. நான் கடந்த ஆறு மாதத்தில் இரண்டு முறை விண்ணப்பித்து  விட்டேன். 

         எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னைக்காவது ஒரு நாள் பதில் வரும். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது. பதில் வரும் பொழுது எல்லாம் முடிந்திருக்கும். 


1 comment:

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்