பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, October 12, 2012

BE HELPFUL TO OTHERS

 

நாலு நல்லது செய்ய 

நானூறு  தடைகளைச் சந்திக்க வேண்டும்.

தடைகளைச் சந்திக்க துணிவோடு இருங்கள்.


உங்களைப் பார்த்து பொறாமைப் படுபவர்கள் தான் உங்களின் தடை.

 

பொறாமைப்படுபவர்கள் மீது கோபப்படாதீர்கள். அவர்களை  விட நீங்கள் திறமையானவர் என்று நினைப்பதால் தான் அவர்கள் உங்கள் மீது பொறாமைப்படுகிறார்கள்.

 

நல்லது செய்யுங்கள். என்றும் நல்லதே செய்யுங்கள்.

தடைகள் தானாக விலகி விடும். 

 

2 comments:

  1. This is wonder ful messgage

    ReplyDelete
    Replies
    1. Thank u very much for ur reply. anbansenthil. please share my blog to ur friends

      Delete

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்