பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, September 21, 2012

MY WISH

 

 

பிறருக்கு உதவுபவர்கள் எல்லாம் என் நண்பர்கள்.

 

நான் வாழும் நாட்களில் 

சில பொருட்களை தானமாக கொடுத்திருக்கிறேன்......

வாழ்ந்து முடிந்த பின்பு 

என் உடலை தானமாக கொடுக்க விரும்புகிறேன்........ 

கொடுப்பேன்...

இறந்த பின்பு  என்னால் அதைத் தான் செய்ய முடியும்.

No comments:

Post a Comment

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்